மாணவர்களின் மாற்றுச்சான்றிதழ் கட்டண பாக்கியை வசூலிப்பதற்கான கருவி அல்ல, அது மாணவரின் தனிப்பட்ட ஆவணம் என உயர்நீதிமன்றம் அதிரடி.
ஒரு பள்ளியிலிருந்து வேறு பள்ளிக்குச் சேறும் போது கட்டாயமாக மாற்றுச்சான்றிதழ் கேட்கக் கூடாது எனவும், மாற்றுச்சான்றிதழில் கட்டண பாக்கியுள்ளது எனக் குறிப்பிடக்கூடாது எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவு. இதை மீறும் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் இதற்கான சுற்றறிக்கையை உடனடியாக வெளியிடப் பள்ளிக் கல்வித்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு.